Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 31 வயது நபர் ஒருவரும் அவரது குழந்தையும் உயிரிழந்துள்ளதோடு, அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
நேற்று மாலை எல்ல - கும்டுக்வெல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மூவரும் பயணித்த கார் வீதியில் குடைசாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த மூவரும் பதுளை வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 31 வயது நபரும், 3 வயது குழந்தையும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மனைவி தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago
9 hours ago