2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேலைப்பளு காரணமாக ஐஃபா விருது விழாவில் பங்கேற்கவில்லை-அபிஷேக்

Super User   / 2010 ஜூன் 11 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக வேலைப்பளு காரணமாக பொலிவூட் நடிகர் அபிஷேக்பச்சன் இலங்கையில் நடைபெற்ற 11ஆவது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளிவரவுள்ள "கேம்" திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையினாலேயே விருது விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்று அபிஷேக்பச்சன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிவூட் நடிகர்களான அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோரும் மேற்படி விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .