2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் தெரிவு

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு புதிய மாவட்ட அமைப்பாளர்கள் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று(7) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு சமிந்தகுமார திசாநாயக்க,சட்டத்தரணி உபாலி மொஹொட்டி,என்.டீ.தயானந்தவும்,கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக டீ.என்.டீ.நுகவெலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் திகாமடுல்ல மாவட்ட புதிய அமைப்பாளராக குணரத்ன மஹேந்திர பெரேராவும் இன்று ஜனாதிபதியால் நியமனங்களைப் பெற்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .