2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஹட்டனில் திடீர் சோதனை

Editorial   / 2019 ஏப்ரல் 12 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் நகரில், இரவு வேளைகளில்  பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு, வெளிமாவட்டங்களிலிருந்து ஹட்டனுக்கு  வருகைத்தரும்  வாகன சாரதிகளை சோதனையிடுதல் மற்றும்  வாகன சாரதிகளிடம் வாகனங்களை கவனமாக செலுத்த வேண்டுமென, அறிவுரைகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X