2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹபராதுவையில் துப்பாக்கிச் சூடு

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபராதுவையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில், ஒருவர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவத்தில் 32 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இனந்தெரியாத துப்பாக்கித்தாரிகள், மோட்டார் சைக்கிளிலேயே வந்து, துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளன​ர் என்று அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X