2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 09 பேர் கைது

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் ஒன்பது பேர், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X