2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோயின் கடத்தியவருக்கு மரண தண்டனை

Editorial   / 2018 மார்ச் 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய நபருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 திகதி கலுபோவில பிரதேசத்தில், 14.6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தியக் குற்றச்சாட்டின்பேரில், முனசிங்க ஆராச்சிலாகே சுமனசிறி என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 10 வருடங்களாக நடைபெற்றுவந்த குறித்த வழக்கு விசாரணையின் முடிவில், கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி, ஜிஹான் குலத்துங்க, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .