2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோய்னுடன் இருவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிரிய – கந்தனபிட்டிய பிரதேச்தில் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்கள் இருவர் நேற்று (11) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் ஹந்தபான்கொட – அரக்காவில பிரதேசத்தைச் சேர்ந்த, 22 வயதுரைடயவர்களென்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .