2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

​ஹெரோய்ன் குற்றச்சாட்டு; சித்திக் உட்பட ஐவரும் விடுவிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேசப் போதைப்பொருள் வர்த்தகரென அழைக்கப்படும் மொஹமட் சித்திக் உள்ளிட்ட சந்தேகநபர்கள் ஐவரும், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹெ​ரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தனர் என்ற  குற்றச்சாட்டின் கீழ், மேற்படி ஐவருக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிபதி மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .