2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது

J.A. George   / 2021 ஜனவரி 25 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 1341 கிலோகிராம் மஞ்சளுடன் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாவத்துறை, அலைக்கட்டு பகுதியில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரை மன்னார் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .