2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

15ஆவது மாடியில் கொரோனா

Editorial   / 2020 நவம்பர் 20 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் 15ஆவது மாடியில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .