2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

2 வாரத்தில் 1805 முறைப்பாடுகள்

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதாளக்குழுவினரின் செயற்பாடுகள், சட்டவிரோத சொத்து சேகரித்தல், அமைதியின்மையை ஏற்படுத்தல், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாய் அமையும் விடயங்கள்  தொடர்பான விடயங்களை அறிவிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர், பொலிஸ் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 1997 மற்றும் 1917ஆகிய இரண்டு தொலைபேசி இலக்கங்கள் ஊடாக, இதுவரை 1805 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (10) பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .