2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

20க்கு எதிராக 20 மனுக்கள்

Editorial   / 2020 செப்டெம்பர் 28 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.

பிரதம நீதியரசர் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினரால்  குறித்த மனுக்கள் யாவும், நாளை (29) ஆராயப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .