2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 20 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சில பிரிவுகளை, குழுநிலையில் திருத்தி நிறைவேற்றலா​ம் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதென, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, சற்றுமுன்னர் சபைக்கு அறிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .