2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

20க்கு எதிராக மற்றுமொரு மனு

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநரான கீர்த்தி தொன்னகோனால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த வரைபுக்கு எதிராக இதுவரை 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X