2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊடக விளம்பரம்- செய்திகளில் பிரசாரம்; தடை என்கிறார் ஆணையாளர்

Super User   / 2010 ஜனவரி 24 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள சகல  ஊடக நிறுவனங்களும் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை வெளியிடக்கூடாதென  தேர்தல்கள்ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

48 மணித்தியாலத்திற்குள் பொதுமக்கள் வாக்களிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் தயானந்த திஸாநாயக்க  தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X