2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அனோமா பொன்சேகா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

Super User   / 2010 பெப்ரவரி 12 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பில்  அவரது பாரியார் அனோமா பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த  அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்வதற்கு உயர் நீதிமன்றம்  அனுமதியளித்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து  வேறிடங்களுக்கு மாற்றம் செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் தெரிவித்தார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .