2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி எரிக்கும் செயற்பாடு ஆரம்பம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 17 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் நிலக்கரியை எரிக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது.

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, சுசில் பிரேம ஜயந்த மற்றும் டபிள்யூ.டி.ஜி.செனவிரட்ன ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர். (LP)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .