2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அமைச்சர் யாப்பாவிற்கு அச்சுறுத்தல்

Super User   / 2013 ஜனவரி 03 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிரான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான அனுர பிரியதர்ஷன யாப்பாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் அவர் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .