2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மங்கள பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் மற்றும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறை நீதிவானினாலேயே இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையிலேயே அந்த மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 15 October 2013 04:16 PM

    ஆண்டவன் சொல்றான் அருணாசலம் முடிக்கிறான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .