2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

21/04 விசாரணை அமர்வு ஒத்திவைப்பு

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அமர்வுகள் யாவும் எதிர்வரும் 31ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை அடுத்தே, இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .