2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

24 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விலையேற்றத்துக்கான தீர்வை, அரசாங்கம் தரமறுத்தால், எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக, அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .