2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

24 மணித்தியால நீர்வெட்டு

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை பிரதேசத்தின் சில பகுதிகளில்  24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை  தெரிவித்துள்ளது.

வத்தளை, ஹேகித்த பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக  நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வத்தளை, எவரிவத்தை, ஹேகித்தை, தெலகபாத, பள்ளியாவத்தை, வெலியமுன, பலகல, எலகந்தை ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணிமுதல் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .