2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

296 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

S. Shivany   / 2020 நவம்பர் 25 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியால் இருந்த 296 இலங்கையர்கள், இன்று(25) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 93 பேரும், மாலைத்தீவிலிருந்து 53 பேரும், கட்டாரிலிருந்து இருவரும், டுபாயிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 98 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரையும்  பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .