2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

3 மாத சிசுவுக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்துகம- வலலாவிட்ட பிரதேசத்தில் 3 மாத சிசு ஒன்றுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது முடக்கப்பட்டுள்ள வலலாவிட்ட- மாகலந்தாவ பிர​தேசத்தைச் சேர்ந்த சிசுவுக்கே கொரோனா தொற்றியுள்ளதென, வலலாவிட்ட பொது சுகாதார பரிசோதகர் திலகரத்ன அத்துகோரள தெரிவித்துள்ளார்.

அத்துடன் அச்சிசுவின் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சிசுவும் தாயும் பொரலை ஐ.டி வைத்தியசாலைக்கு ​அனுப்பப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .