2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

3 மாவட்டங்களில் 26 தொற்றாளர்கள்

Nirosh   / 2021 மார்ச் 07 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்தின் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இன்று (07) மேலும் 26 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 313 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலேயே தொடர்ந்து அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகிறார்கள்.

கண்டியில் மாத்திரம் இதுவரையில் 4 ஆயிரத்து 750 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் நுவரெலியாவில் ஆயிரத்து 464 பேருக்கும், மாத்தளையில் ஆயிரத்து 99 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .