2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

39 மில்லியன் மோசடி; முன்னிலையானார் மஹிந்தானந்த

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்கு கரம் போட் கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில், 39 மில்லியன்ரூபா நிதியை அவர் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X