Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 பெப்ரவரி 14 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் வரட்சியினால் 6 மாவட்டங்களில், 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 71,962 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வரட்சியின் காரணமாக புத்தளம் மாவட்ட மக்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும், தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, மன்னார் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலும் வரட்சியால் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
6 hours ago
19 Apr 2024
19 Apr 2024