2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

7 வேட்பாளர்கள் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 7 வேட்பாளர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனரென, தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான, சிரேஷ்ட பிரதி​பொலிஸ்மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேர்தல் சட்டதிட்டங்களை மீறிய, பொலிஸார் 10 பேருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .