2024 மார்ச் 28, வியாழக்கிழமை

73 பேர் இன்று வீடு திரும்புகின்றனர்

J.A. George   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நடத்தப்படும் 08 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த 73 பேர் இன்று (28) வீடு திரும்பவுள்ளனர்.

இதுவரை, தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து 58ஆயிரத்து 396பேர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முப்படையினரால் நடத்தப்படும் 75 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தற்போது 7530 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X