2024 மார்ச் 28, வியாழக்கிழமை

8173 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தலில்

J.A. George   / 2021 ஜனவரி 22 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 91 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8173 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து மேலும் 196 பேர் இன்று(22) நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், மேலும் 454 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X