2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

O/L பரீட்சையில் ஆள்மாராட்டம் செய்தவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழு​து நடைபெற்றுகொண்டு இருக்கும் சாதாரணதர பரீட்சையில், பரீட்சார்த்திக்கு பதிலாக பரீட்சைக்கு சமுகமளித்த வேறொரு இளைஞரை  இன்று (06) கைது செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசத்தில் உள்ள கல்வி வலயத்தில் பரீட்சைகள் மத்திய நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .