2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

SLFP மற்றும் SLPP பேச்சுவார்த்தை வெற்றி

Editorial   / 2019 மார்ச் 14 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பரந்த கூட்டணியொன்றை உருவாக்கிக்கொள்ளும் நோக்கில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையில், இன்று (14) இடம்பெற்ற முதலாம் கட்ட  பேச்சுவார்த்தை  வெற்றியளித்துள்ளதாக, சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 அத்துடன், இதன் தொடர்ச்சியாக 2 ஆம் கட்ட பேச்சுவார்தை, இம் மாதம் 21 ஆம் திகதி  இடம்பெறுமென, அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X