2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சீரற்ற காலநிலையால் மாத்தறையில் 12 பேர் உயிரிழப்பு

Super User   / 2011 நவம்பர் 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையின் தென் பகுதியில் இறந்தவர்களின் எண்ணிக்கை  12 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களில் 8 பேர் மீனவர்களாவர்.  ஏனையோர் மரங்கள் முதலானவை விழுந்ததால் இறந்துள்ளனர். 5 படகுகளும் சேதமாகியுள்ளன. (கிரிஷான் ஜீவக்க ஜயருக், டீ.ஜீ சுகதபால)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .