2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முன்னாள் அதிபர் குற்றமற்றவர் என விடுதலை

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(ரி.பாரூக் தாஜுதீன்)

தனது வருமானத்துக்கு மேலாக சொத்துக்களை சேர்த்தார் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் காலி மஹிந்த கல்லூரி அதிபர் டொன் கருணசேன அத்துகோரள மீதான குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினால் நீதிமன்றத்தினா விடுவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .