2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கராப்பிட்டிய மருத்துவபீட மாணவர்களிடையே மோதல்; ஐவர் படுகாயம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 13 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, கராப்பிட்டிய மருத்துவபீட மாணவர் குழுக்கள் இரண்டுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்துபேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கிடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதலுக்கான காரணம் யாதென இதுவரை தெரியவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .