2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டம்

Editorial   / 2017 மே 27 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

நாட்டில் தற்போது இடம்பெறும் இனவாத செயற்பாடுகளை கண்டித்து, கிண்ணியா இளைஞர் சமூக அமைப்பின் ஏற்பாட்டில், நேற்று (26) வெள்ளிக்கிழமை கிண்ணியா மஞ்சோலைச் சேனை முகைதீன் ஜூம் ஆப் பள்ளிவாயலுக்கு முன்னால்  ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .