2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற நால்வர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவரசந்தீவுக் கிராமத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் 04 பேரை ஞாயிற்றுக்கிழமை (18) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மின்மானிகளில் மாற்றங்களைச்; செய்து இவர்கள் மின்சாரம் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆண்கள் இருவரையும் பெண்கள் இருவரையுமே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X