2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சூதாடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 23 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                       

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் சூதாடியதாகக் கூறப்படும் இரண்டு பேரை ஞாயிற்றுக்கிழமை (22) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 10,000 ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இளைஞர்கள் சிலர் சூதாடுவதாக தமக்குக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த இடத்துக்கு தாம்; சென்றபோது, தம்மைக் கண்டு மூன்று பேர் தப்பியோடியுள்ளனர். இதன்போது, 23, 25 வயதுகளையுடைய இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X