2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பஸ் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக், எஸ்.சசிக்குமார்

திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவன் ஆலயத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட  சொகுசு பஸ்ஸொன்று இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.      

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .