2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 ஜூலை 11 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட திருகோணமலை, புல்மோட்டையைச் சேர்ந்த    42 வயது நபரை ஞாயிற்றுக்கிழமை (10) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து மதுபானம் அடங்கிய 3 போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபரின் வீட்டில் தேடுதல் மேற்கொண்ட போதே மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அந்நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X