Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 17 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி 13 முதிரைமரக் குற்றிகளை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 03 பேரை இம்மாதம் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான்; ருவன் திஸாநாயக்க திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.
சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரவிலிருந்து சமகிபுரவுக்கு முதிரைமரக் குற்றிகளை உழவு இயந்திரத்தில்; கொண்டுசென்ற வேளையில், கடமையில் நின்ற பொலிஸார் திங்கட்கிழமை அதிகாலை உழவு இயந்திரத்துடன் மரக்குற்றிகளை கைப்பற்றியதுடன், இச்சந்தேக நபர்களையும் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago