2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லேகியம் வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2017 மே 29 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத்  

கிண்ணியா, அண்ணல்  நகர் பகுதியில் மதன மோதன லேகியம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.  

அத்துடன், இச்சந்தேக நபரிடமிருந்து 3 கிலோகிராம் 750 கிராம் நிறையுடைய 375 லேகியத் துண்டுகளைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .