2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லொறி குடை சாய்ந்து விபத்து

Editorial   / 2020 பெப்ரவரி 27 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ் 

கிண்ணியா முனைச்சேனை பாலத்துக்குள் இன்று (27) அதிகாலை  லொறி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது. 

தம்பலகாமத்தில் இருந்து கிண்ணியா நோக்கி வந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் சாரதி சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக தப்பியுள்ளார்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .