2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை  மூதூர் - மட்டக்களப்பு  பிரதான வீதி 3 சீ-  டீ சந்திக்கு எதிரே முச்சக்கரவண்டிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி இருவர் காயமடைந்துள்ளனர்

இவ்விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .