2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

திருமலையில் மாணவன் கடத்தல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலையில் பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக துறைமுக பொலிஸில் பெற்றேர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குணரெட்ணம் சர்மிளன் என்பவரே கடத்தப்பட்டவர் ஆவார்.

கந்தசுவாமி கோவில் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு சென்று வரும் வழியிலேயே இவர் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .