2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குச்சவெளியில் முன்பள்ளி பாடசாலை திறப்பு

Super User   / 2010 செப்டெம்பர் 16 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                (எஸ்.எஸ்.குமார்)

குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுபிட்டி கிழக்கில் றைக்கம் நிறுவனத்தால் முன்பள்ளி பாடசாலை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நீரியல் மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே முன் பள்ளி பாடசாலையை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவும் கலந்து கொண்டார்.

alt

alt


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .