2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரித்தானிய நாடாளுமன்ற பிரதிநிதியுடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பிரித்தானிய நாடாளுமன்ற தூதுக்குழுவினர் நேற்று வியாழக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்தனர். கிழக்கு மாகாண ஆளுநரை அவரது அலுவலகத்தில் நேற்றுக் காலை சந்தித்தனர்.  கிழக்கு மாகாணத்தின் தற்போதய நிலமைகள் பற்றி ஆளுநரிடம் அவர்கள் கேட்டறிந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .