2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

திருகோணமலையில் மின்தடை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகர பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி முதல் மின்சாரம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


அவசர திருத்த வேலைகளை மேற்கொள்ளும் முகமாக,  மின்சாரம் இடைநிறுத்தப்படவுள்ளது.   இன்று மாலை 5 மணி வரை திருத்த வேலைகள் இடம்பெறவுள்ளதாக மின்சார அத்தியட்சகர் அலுவலகம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .