2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் பார்வை

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

திருகோணமலை, மூதூர் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்; பார்வையிட்டார்.

இதன்போது மக்களை சந்தித்து நிலைமையை நேரில் கேட்டரிந்ததோடு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நிவர்த்திக்கும் வகையில் மூதூர் பிரதேச செயலாளர் என். செல்வநாயகத்தோடு மக்களிள் குறைகள் குறித்து கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .